Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பசார் மாலாம் வியாபாரிக்கு 9 ஆண்டு சிறை உறுதிப்படுத்தப்பட்டது

Share:

புத்ராஜெயா, ஜன.20-


கடந்த 2019 ஆம் ஆண்டு தனது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த பசார் மலாம் வியாபாரி ஒருவருக்கு விதிக்கப்பட்ட ஒன்பது ஆண்டு சிறை மற்றும் 3 பிரம்படித் ண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ பி. ரவீந்திரன், 38 வயதுடைய அந்த வியாபாரிக்கான தண்டனையை நிலைநிறுத்துவதாக தீர்ப்பில் தெரிவித்தார்.

எனினும் தண்டனையை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறை செய்வதற்கு ஏதுவாக அந்த பசார் மாலாம் வியாபாரியை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 20 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு ரவீந்திரன் அனுமதி அளித்தார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்