May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பசார் மாலாம் வியாபாரிக்கு 9 ஆண்டு சிறை உறுதிப்படுத்தப்பட்டது

Share:

புத்ராஜெயா, ஜன.20-


கடந்த 2019 ஆம் ஆண்டு தனது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த பசார் மலாம் வியாபாரி ஒருவருக்கு விதிக்கப்பட்ட ஒன்பது ஆண்டு சிறை மற்றும் 3 பிரம்படித் ண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ பி. ரவீந்திரன், 38 வயதுடைய அந்த வியாபாரிக்கான தண்டனையை நிலைநிறுத்துவதாக தீர்ப்பில் தெரிவித்தார்.

எனினும் தண்டனையை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறை செய்வதற்கு ஏதுவாக அந்த பசார் மாலாம் வியாபாரியை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 20 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு ரவீந்திரன் அனுமதி அளித்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்