Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அரசு நிறுவனங்களை சீரமைப்பதற்கான முன்மொழிவு விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் முன் வைக்கப்படும்

Share:

புத்ராஜெயா, பிப்.12-

அதிகப்படியான செயல்பாடுகளைக் கையாள பல அரசு நிறுவனங்களை சீரமைப்பதற்கான முன்மொழிவு விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் முன் வைக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு, அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

அதிக நட்டத்தை பதிவு செய்யும் நிறுவனங்கள் இருப்பதால், அரசு நிறுவனங்கள் உயர் மட்ட அனுமதியின்றி தங்களின் கீழ் நிறுவனங்களை உருவாக்க அனுமதிக்கப்படாது என்று அன்வார் கூறினார். நிறுவனங்களை இரத்து செய்வது எளிதானது அல்ல, ஆனால் அது செய்ய வேண்டிய ஒன்று என்றால், நாம் அதைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி