இமடானி உதவித் தொகையைப் பெறத் தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டவர்களின் விண்ணப்பங்களை நிதியமைச்சு பரிசீலித்து வருகிறது.
இது குறித்து பேசிய துணை நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் தெரிவிக்கயில், அந்த விண்ணப்பங்கள் மேல்முறை செய்யபடும் நாள் குறித்து கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
இரண்டு மாதங்கள் வரை விண்ணப்பம் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டாலும், கடந்த சில நாட்களில் மிக அதிகமான இமடானி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.








