May 26, 2026
Thisaigal NewsYouTube
கேபே-யை மூடும்படி சுகாதாரத்துறை உத்தரவு
தற்போதைய செய்திகள்

கேபே-யை மூடும்படி சுகாதாரத்துறை உத்தரவு

Share:

கோலாலம்பூர், நவ. 14-


நாடாளுமன்றத்தின் பிரதான கட்டத்தில் செயல்பட்டு வரும் கேபே உணவகத்தில் சுத்தம் பராமரிக்கப்படாததைத் தொடர்ந்து அந்த உணவகத்தை வரும் நவம்பர் 26 ஆம் தேதி வரை 2 வாரத்திற்கு மூடும்படி கோலாலம்பூர் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மிக அசுத்தமாக காணப்பட்டுள்ள அந்த கேபே,-வின் சூழல், பொது மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்த வல்லதாக இருக்கிறது என்று கூறி, 1983 ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் கீழ் அந்த கேபே-வை மூடுவதற்கான நோட்டீஸை சுகாதாரத்துறை சார்வு செய்துள்ளது.

நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதான கட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு கேபே உணவகம், அசுத்தமாக காணப்பட்டது குறித்து மக்களவை சபா நாயகர் டான்ஸ்ரீ அப்துல் ஜோஹாரியிடம் கருத்து கேட்ட போது, உண்மை நிலவரத்தை அறிவதற்கு இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரையும் அழைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல்  வீணாகிவிடும்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல் வீணாகிவிடும்