May 18, 2026
Thisaigal NewsYouTube
15 உப்சி மாணவர்களைப் பலி கொண்ட பேருந்து விபத்து குறித்த விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது
தற்போதைய செய்திகள்

15 உப்சி மாணவர்களைப் பலி கொண்ட பேருந்து விபத்து குறித்த விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது

Share:

பட்டர்வொர்த், ஜூன்.20-

கடந்த ஜூன் 9 ஆம் தேதி பேரா, கெரிக்கில் 15 உப்சி மாணவர்களின் உயிரைப் பலி கொண்ட பேருந்து விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை, பேருந்து நிறுவன உரிமையாளர் மீது வழக்குத் தொடர துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பேருந்து ஓட்டுநரையும் பேருந்துக் குத்தகை நிறுவனத்தையும் உள்ளடக்கிய இரண்டு விசாரணை அறிக்கைகள் இறுதிச் செய்யப்பட்டு வருவதாகக் சாலை போக்குவரத்துத் துறையான ஜேபிஜேவின் இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி கூறினார்.

பேருந்தைச் செலுத்த அனுமதி மூன்றாம் தரப்பினருக்குக் குத்தகைக்கு விடப்பட்டதாகவும், ஜிபிஎஸ் இயக்கப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் அனைத்து அனுமதிகளும் உரிமங்களும் உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளன.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை