Mar 25, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளை சம்பவத்திற்குத் தொடர்பான மற்றொரு நபருக்குப் போலிஸ் வலைவீசியுள்ளது
தற்போதைய செய்திகள்

கொள்ளை சம்பவத்திற்குத் தொடர்பான மற்றொரு நபருக்குப் போலிஸ் வலைவீசியுள்ளது

Share:

சிலாங்கூர்,ஆ௧ஸ்ட் 04-

சிலாங்கூர், KAJANG, SEMENYIH, KAMPUNG PASIR-இல் உள்ள வீடொன்றில், கடந்த புதன்கிழமை நிகழ்ந்த கொள்ளை சம்பவத்திற்குத் தொடர்பான மற்றொரு நபருக்குப் போலிஸ் வலைவீசியுள்ளது.

அந்நபரின் அடையாளங்கள் விசாரணையில் கண்டறியப்பட்டிருப்பதாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் DATUK HUSSEIN OMAR KHAN தெரிவித்துள்ளார்.

அதோடு, அவராக முன்வந்து சரணடையாவிட்டாலும் நிச்சயமாக போலிஸிடம் அவர் பிடிப்படுவார் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுப்புக்காவலிடப்பட்டிருப்பதாக DATUK HUSSEIN OMAR KHAN கூறினார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது