Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தகவல் அளிக்கத் தவறினால் 5 ஆயிரம் வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

தகவல் அளிக்கத் தவறினால் 5 ஆயிரம் வெள்ளி அபராதம்

Share:

பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறார்கள் பற்றி தகவல் தெரிந்திருந்தும் , அது குறித்து புகார் அளிக்க தவறும் தனிநபர்களுக்கு தலா 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் தெரிவித்துள்ளார்.

சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்களை துடைத்தொழிப்பதற்கு நடப்பில் உள்ள இச்சட்டத்தை மிக தீவிரமாக அமல்படுத்த வேண்டிய காலம் கனிந்து விட்டதாக அசாலினா ஓத்மான் குறிப்பிட்டார்.

2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு இத்தண்டனை விதிக்கப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு