May 16, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் - இயல்பு நிலைக்குத் திரும்பியது!
தற்போதைய செய்திகள்

ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் - இயல்பு நிலைக்குத் திரும்பியது!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.11-

இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையில், வடிகால் அடைப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

இன்று மாலை 4 மணியளவில், மனநல மருத்துவம் மற்றும் மனநல சிறப்பு சிகிச்சைப் பிரிவு இருந்த கட்டிடத் தொகுதியான பங்குனான் லிலியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது என்றும், சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் அது தணிந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது என்றும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், மருத்துவமனைக்கு விரைந்து சென்ற ஜோகூர் மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் கிங் தியான் சூன் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்