Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் - இயல்பு நிலைக்குத் திரும்பியது!
தற்போதைய செய்திகள்

ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் - இயல்பு நிலைக்குத் திரும்பியது!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.11-

இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையில், வடிகால் அடைப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

இன்று மாலை 4 மணியளவில், மனநல மருத்துவம் மற்றும் மனநல சிறப்பு சிகிச்சைப் பிரிவு இருந்த கட்டிடத் தொகுதியான பங்குனான் லிலியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது என்றும், சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் அது தணிந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது என்றும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், மருத்துவமனைக்கு விரைந்து சென்ற ஜோகூர் மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் கிங் தியான் சூன் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து