May 18, 2026
Thisaigal NewsYouTube
ஆபாசப் படங்கள் விற்பனை: கணவன், மனைவி கைது
தற்போதைய செய்திகள்

ஆபாசப் படங்கள் விற்பனை: கணவன், மனைவி கைது

Share:

ஷா ஆலாம், ஜூலை.02-

ஆபாசப் படங்களை விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் கணவன் மனைவியைப் போலீசார் கைது செய்தனர்.

நேற்று இரவு 8 மணியளவில் ஷா ஆலாம், செக்‌ஷன் 27இல் உள்ள ஒரு ஹோட்டலில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு பெண்களைப் போலீசார் கைது செய்தனர். அந்த இரு பெண்களில் ஒருவரைத் தனது சொந்தக் கணவரே விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி இசா தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பெண்ணும், அவரின் கணவரும் ஆபாசப் படங்களை விற்பனை செய்து வந்த வேளையில் அந்த நபர், தனது மனைவியை ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபடுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி