Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சாரா உதவித் திட்டம்: 5 ஆவது நாளில் 106.1 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது
தற்போதைய செய்திகள்

சாரா உதவித் திட்டம்: 5 ஆவது நாளில் 106.1 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.05-

சாரா உதவித் திட்டம் தொடங்கப்பட்ட ஐந்தாவது நாளில் 106.1 மில்லியன் ரிங்கிட் வரை மதிப்பிலான பொருட்கள் மக்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

மைகாட் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட தலா 100 ரிங்கிட் சாரா உதவித் தொகையின் மூலம் நேற்று வியாழக்கிழமை மட்டும் இரவு 9.30 மணி வரை, 17 லட்சம் பேர், தங்களுக்கான தொகையில் பொருட்களை வாங்கியுள்ளனர்.

மைகாசே செயலி மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள், எந்த சிக்கலையும் எதிர்நோக்கவில்லை. 99.5 விழுக்காடு வரை சுமூகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கிய சாரா உதவித் திட்டத்தில் தகுதி பெற்ற 22 மில்லியன் மக்களில் இதுவரை 6.6 லட்சம் பேர் அல்லது 30 விழுக்காட்டினர் தங்களுக்கான பொருட்களைக் கொள்முதல் செய்துள்ளனர் என்று நிதி அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி