May 1, 2026
Thisaigal NewsYouTube
ஊழல் வழக்கில் மூவர் கைது
தற்போதைய செய்திகள்

ஊழல் வழக்கில் மூவர் கைது

Share:

சுமார் ஆறு லட்சம் வெள்ளி லஞ்சம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக விசாரணைக்கு உதவும் வகையில் அரசு சார்பு நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல் முறை அதிகாரி உட்பட மூவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.

39 க்கும் 54 க்கும் இடைப்பட்ட வயதுடை அந்த மூன்று ஆடவர்களும், நேற்று இரவு 8 மணியளவில் எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்திற்கு சாட்சியம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு கட்டடத்தின் இயந்திரம் மற்றும் மின்சார அமைப்புகளை மேம்படுத்தும் குத்தகையில் ஈடுபட்டிருந்த ஒரு நிறுவனத்திற்கு தென்டர் பெற உதவியதற்காக, அந்த அதிகாரி 6 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக நம்பப்படுகிறது.
இது தொடர்பாக பிடிபட்ட நபர்கள் 2009 ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம். சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அதன் தகவல்கள் கூறுகின்றன.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி