Aug 6, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் வாக்குமூலத்தைக் காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் வாக்குமூலத்தைக் காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்

Share:

Desa Setapakக்கில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் , கிறிஸ்தவ போதனைகளைப் பரப்ப முயன்றதாகக் கூறப்படும் இரண்டு அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் வாக்குமூலத்தைக் காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக மலேசியா வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கோலாலம்பூர் துணை காவல் துறைத் தலைவர் Azry Akmar Ayob செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட மற்ற நபர்களையும் ஆவல் துறையினர் தேடி வருகின்றனர்.

டிசம்பர் 30ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினருக்குப் புகார் அளிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியான காணொலியில் சிலர் துண்டு பிரசுரங்களை விநியோகித்தது பதிவாகியுள்ளது.

பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து துண்டு பிரசுரம் விநியோகித்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’