நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் மத்தியில், வெப்ப நிலை தொடர்ந்து அதிகரிக்குமானால், பள்ளிகளில் புறப்பாட நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
வெப்ப நிலை மற்றும் புகை மூட்டத்திலிருந்து மாணவர்களை பாதுகாத்துகொள்வதற்கு, இந்த நடவடிக்கை அவசியமாகும்.
பள்ளி வீற்றிருக்கும் பகுதியில், காற்றின் தரம் மோசமடைந்து, தூய்மைக்கேட்டின் குறியீடு 100 ஐ தாண்டுமானால், புறப்பாட நடவடிக்கைகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

கோல திரங்காணுவில் கோர விபத்து : 18 வயது இளைஞரின் தலை துண்டானது


