நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் மத்தியில், வெப்ப நிலை தொடர்ந்து அதிகரிக்குமானால், பள்ளிகளில் புறப்பாட நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
வெப்ப நிலை மற்றும் புகை மூட்டத்திலிருந்து மாணவர்களை பாதுகாத்துகொள்வதற்கு, இந்த நடவடிக்கை அவசியமாகும்.
பள்ளி வீற்றிருக்கும் பகுதியில், காற்றின் தரம் மோசமடைந்து, தூய்மைக்கேட்டின் குறியீடு 100 ஐ தாண்டுமானால், புறப்பாட நடவடிக்கைகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்


