Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கம்போங் ஜாவா மக்களுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை
தற்போதைய செய்திகள்

கம்போங் ஜாவா மக்களுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை

Share:

கோல சிலாங்கூர், நவம்பர்,10-

மேற்கு கரையோர விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு வழிவிடும் வகையில் வீட்டுடைப்புக்கு ஆளாகியுள்ள சிலாங்கூர், கம்போங் ஜாவாவைச் சேர்ந்த 19 குடும்பங்களுடன், இழப்பீடு தொடர்பாக இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அந்த 19 குடும்பங்களும் வீடுகளைக் காலி செய்ய வேண்டும். அதற்கு ஏதவாக இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

அவர்களுக்கான இழப்பீடு தொடர்பாக ஏற்கனவே நடுவர் மன்றம் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் நடுவர் மன்றத்தை நாடாமல் நீதிமன்ற நடவடிக்கையைக் கையாண்டார்கள் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்