மாது ஒருவர் அடுக்குமாடி வீட்டின் 38 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.17 மணியளவில் சைபர்ஜெயா, சைபர் ஸ்குவேர், எபேக் டவர் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்த 45 வயதுடைய அந்த சீன மாதுவின் உடலை மீட்டனர்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


