குரூன், ஹோபார்ட் முகாமில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சியின் போது குண்டு வெடித்ததில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மதியம் 12:30 மணியளவில் தங்களுக்கு தொடக்க தகவல் கிடைத்துள்ளதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஹான்யான் ரம்லான் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், இந்த விபத்து குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் விசாரணையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

98.27 மில்லியன் ரிங்கிட் ஊழல்: இக்ராம் அமைப்பின் முன்னாள் அதிகாரி மீது 158 குற்றச்சாட்டுகள்!

தங்கச் சங்கிலி கொள்ளை: இருவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டு!

சமூக பாதுகாப்பு கோரிக்கைகள் 200 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு: மேம்பட்ட மறுவாழ்வு சேவைகளின் தேவை அதிகரிப்பு - அமைச்சர் ரமணன்

எஸ்டிபிஎம் 2025 தேர்வு முடிவுகள் ஜூன் 18-இல் வெளியீடு: முகநூலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பள்ளிகளில் எஸ்பிஆர்எம்-மின் இளம் படைப் பிரிவு திட்டம்: விரைவில் தொடக்கம்


