குரூன், ஹோபார்ட் முகாமில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சியின் போது குண்டு வெடித்ததில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மதியம் 12:30 மணியளவில் தங்களுக்கு தொடக்க தகவல் கிடைத்துள்ளதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஹான்யான் ரம்லான் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், இந்த விபத்து குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் விசாரணையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

தமீம் தஹ்ரி சரணடைந்தார்: நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

கோழிப் பண்ணையில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை – 34 சட்டவிரோத வெளிநாட்டினர் கைது

செலிக் மடானி 2026 திட்டம்: 117 பாலர் பள்ளிகளுக்கு நிதி உதவி அங்கீகாரக் கடிதம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம்: போக்குவரத்து கடும் பாதிப்பு

சிரம்பானில் RM1.42 மில்லியன் செலவில் மலிவுக் கட்டணத்தில் எலும்பு முறிவு சிகிச்சை மையம்: அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு


