Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தான் போலீஸ் தலைவருக்கு மிரட்டல் விடுத்த நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

கிளந்தான் போலீஸ் தலைவருக்கு மிரட்டல் விடுத்த நால்வர் கைது

Share:

கோத்தா பாரு, ஜனவரி.08-

கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முஹமட் யுசோஃப் மாமாட்டிற்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட அந்த நால்வரும், தற்போது குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் தடுத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக யூசோஃப் மாமாட் தெரிவித்தார்.

ஆலோங் எனப்படும் வட்டி முதலைகளின் தூண்டதலின் பேரில் அந்த நால்வரும் இந்த மிரட்டலை விடுத்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்