Apr 2, 2026
Thisaigal NewsYouTube
ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்
தற்போதைய செய்திகள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

Share:

அமெரிக்க விண்வெளி வரலாற்றில் புதிய சாதனையாக, 54 ஆண்டுகளுக்குப் பிறகு, மனிதர்கள் மீண்டும் நிலவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் படி, நான்கு விண்வெளி வீரர்களுடன், மலேசிய நேரப்படி இன்று காலை 6.35 மணியளவில், SLS ராக்கெட்டானது சீறிப் பாய்ந்தது.

இந்த பிரம்மாண்டமான எஸ்.எல்.எஸ் ராக்கெட்டில் உள்ள ஓரியன் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், இந்த விண்வெளிப் பயணத்தில் ஒரு பெண் மற்றும் கறுப்பின வம்சாவளியைச் சேர்ந்தவர் இடம்பெற்றுள்ளது, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.

Related News

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை