Jan 19, 2026
Thisaigal NewsYouTube
இரு கொள்ளையர்களைப் போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

இரு கொள்ளையர்களைப் போலீஸ் தேடுகிறது

Share:

காப்பார், jalan raja mokhtar ரில் கடந்த புதன்கிழமை பல் பொருள் விற்பனை கடை ஒன்றில், பாராங்கை ஆயுதமாக கொண்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில், இரு ஆடவர்களை போலீஸ் தேடி வருவதாக வடக்கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ACP S. vijaya rao தெரிவித்தார்.
இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பணப்பெட்டியை அக்கொள்ளையர்கள் களவாடி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமாரவை சோதனை செய்த போது, அவ்விரு கொள்ளையர்களும் தலைக்கவசத்தை அணிந்திருந்தனர் என்பதுடன், பணப்பெட்டியுடன் modenas dynamic ரக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும் vijaya rao தெரிவித்தார்.
இதில் 2 ஆயிரம் வெள்ளி ரொக்கம் களவாடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

ஆயுதப்படை  உயர் அதிகாரிகள் மீதான ஊழல் விசாரணை: அரசு வழக்கறிஞரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

ஆயுதப்படை உயர் அதிகாரிகள் மீதான ஊழல் விசாரணை: அரசு வழக்கறிஞரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு