May 18, 2026
Thisaigal NewsYouTube
1000 மடானி பள்ளி தத்தெடுப்புப் திட்டத்தைத் தொடக்கி வைத்தார் பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

1000 மடானி பள்ளி தத்தெடுப்புப் திட்டத்தைத் தொடக்கி வைத்தார் பிரதமர் அன்வார்

Share:

புத்ராஜெயா, ஜூன்.20-

இன்று நாடு முழுவதும் செகோலா அங்காட் மடானி எனப்படும் 1,000 மடானி பள்ளித் தத்தெடுப்புப் திட்டத்தைத் தொடக்கி வைத்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம். இந்தத் திட்டத்திற்கு அரசு தொடர்புடைய நிறுவனங்கள், அரசு சார்ந்த முதலீட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை வழங்கிய அபார ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

கல்வித் துறையில் தனியார் துறையின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், 117 அரசுதுறை நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் கல்வி இடைவெளியைக் குறைப்பதற்கான நீண்ட கால ஒத்துழைப்பை வழங்க உறுதியளித்துள்ளதாக புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில் பிரதமர் அன்வார் உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை