Mar 27, 2026
Thisaigal NewsYouTube
1000 மடானி பள்ளி தத்தெடுப்புப் திட்டத்தைத் தொடக்கி வைத்தார் பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

1000 மடானி பள்ளி தத்தெடுப்புப் திட்டத்தைத் தொடக்கி வைத்தார் பிரதமர் அன்வார்

Share:

புத்ராஜெயா, ஜூன்.20-

இன்று நாடு முழுவதும் செகோலா அங்காட் மடானி எனப்படும் 1,000 மடானி பள்ளித் தத்தெடுப்புப் திட்டத்தைத் தொடக்கி வைத்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம். இந்தத் திட்டத்திற்கு அரசு தொடர்புடைய நிறுவனங்கள், அரசு சார்ந்த முதலீட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை வழங்கிய அபார ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

கல்வித் துறையில் தனியார் துறையின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், 117 அரசுதுறை நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் கல்வி இடைவெளியைக் குறைப்பதற்கான நீண்ட கால ஒத்துழைப்பை வழங்க உறுதியளித்துள்ளதாக புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில் பிரதமர் அன்வார் உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை