May 28, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கியையும், 50 தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர்
தற்போதைய செய்திகள்

துப்பாக்கியையும், 50 தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர்

Share:

மூவார், மார்ச்.13-

ஒரு பெண் உட்பட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 50 தோட்டாக்களை உள்ளடக்கிய உறை ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் ஜோகூர், மூவார், புக்கிட் பாசீர், பாயா பஞ்சாங்கில் ஒரு வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது துப்பாக்கியும், தோட்டாக்களும் மீட்கப்பட்டதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.

பழைய மாடலைக் கொண்ட அந்த துப்பாக்கி, பல்லிகளைச் சுடுவதற்கு தாங்கள் வைத்திருந்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று ஏசிபி ரயிஸ் முக்லிஸ் குறிப்பிட்டார்.

நால்வரும் பிடிப்பட்ட போது போதையில் திளைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்