Aug 9, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கியையும், 50 தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர்
தற்போதைய செய்திகள்

துப்பாக்கியையும், 50 தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர்

Share:

மூவார், மார்ச்.13-

ஒரு பெண் உட்பட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 50 தோட்டாக்களை உள்ளடக்கிய உறை ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் ஜோகூர், மூவார், புக்கிட் பாசீர், பாயா பஞ்சாங்கில் ஒரு வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது துப்பாக்கியும், தோட்டாக்களும் மீட்கப்பட்டதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.

பழைய மாடலைக் கொண்ட அந்த துப்பாக்கி, பல்லிகளைச் சுடுவதற்கு தாங்கள் வைத்திருந்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று ஏசிபி ரயிஸ் முக்லிஸ் குறிப்பிட்டார்.

நால்வரும் பிடிப்பட்ட போது போதையில் திளைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து