May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜொகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு

Share:

ஜன.11-

ஜொகூரில் ஐந்து மாவட்டங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இன்று பிற்பகலில் நான்கு மாவட்டங்களில் ஆயிரத்து 291 பேர் 22 தற்காலிக மையங்களில் இருந்தனர். அவ்வெண்ணிக்கை இன்று மாலை ஆயிரத்து 786 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் 30 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Johor Bahru மாவட்டம் ஆகக் கடைசியாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாக செயற்குழு கூறியது.

Kota Tinggiயில் மிக அதிகமானோர் வெள்ளத்தில் அவதியுற்று வருகின்றனர். Kluang, Kulai, Pontian வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களாகும். அதே வேளை ஐந்து ஆறுகளின் நீர் மட்டம் அபாய நிலையிலேயே உள்ளது.

Related News

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு