Mar 16, 2026
Thisaigal NewsYouTube
சனிக்கிழமை வரை பகாங், ஜோகூரில் மழை !
தற்போதைய செய்திகள்

சனிக்கிழமை வரை பகாங், ஜோகூரில் மழை !

Share:

கோலாலம்பூர்,ஜன.18
இவ்வாரம் சனிக்கிழமை வரை பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் கன மழை பெய்யக் கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia கணித்துள்ளது.

பகாங் மாநிலத்தின் குவாந்தான், பெக்கான், ரொம்பின், ஆகிய வட்டாரங்களிலும்,
ஜோகூர் மாநிலஹ்தில் குளுவாங், மெர்சிங், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு ஆகிய வட்டாரங்களிலும்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை வரை சரவாக்கின் கூச்சிங், செரியான், சமராஹான். ஶ்ரீ அமான், பெத்தோங், சரிக்கேய், சீபு, முக்கா ஆகிய வட்டாரங்களில் தொடர் மழை பெய்யும் எனவும் MetMalaysia கூறியுள்ளது.

Related News

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி