Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மின்சார கட்டண உயர்வில் 85 விழுக்காடு மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் - பிரதமர் உத்தரவாதம்

Share:

கோலாலம்பூர், பிப்.4-

வரும் ஜுலை மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு 85 விழுக்காடு மக்களுக்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

மின்சாரக் கட்டண உயர்வில் தொழில்துறையினரும், பணக்கார வர்க்கத்தினரும் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளதாக பிரதமர் விளக்கினார்.

இந்த கட்டண உயர்வு நியாயமானதாகவே கருதப்படுகிறது. காரணம், 14 விழுக்காட்டிற்கும் குறைவாகவே மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதேவேளையில் இந்த கட்டண உயர்வில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அவற்றின் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று பிரதமர் விளக்கினார்.

ஒட்டுமொத்தத்தில் 85 விழுக்காடு மக்களுக்கு இந்த கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என்று இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை