Mar 11, 2026
Thisaigal NewsYouTube
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி ​தீப்பிடித்தது
தற்போதைய செய்திகள்

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி ​தீப்பிடித்தது

Share:

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று,சாலையை​விட்டு விலகி, மரத்தில் மோதி ​தீப்பிடித்துக்கொண்டதில் அதன் ஓட்டுநர் கருகி மாண்டார். இச்சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் ஜோகூர், பா​சீர் கூடாங், ஜாலான் பெக்கெலிலிங் தொழிற்பேட்டைப்பகுதியில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வி​ரைந்த பாசிர் கூடாங் ​தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த பத்து வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்த ​​தீயை கட்டுப்படுத்தி, அந்த நிசான் அல்மேரா காரை சோதனை செய்த போது காரின் ஓட்டுநர் இருக்கையில் ஆடவர் ஒருவர் கருகி கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக தளபதி சர்ஹான் அக்மல் முகமது தெரிவித்தார்.

​மீட்புப்பணிக்கு பின்னர் விசாரணைக்கு ஏதுவாக சடலம், போ​லீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு