May 18, 2026
Thisaigal NewsYouTube
ஜுன் 20 முதல் மலேசியர்கள் ஈரானிலிருந்து வெளியேற்றப்படுவர்
தற்போதைய செய்திகள்

ஜுன் 20 முதல் மலேசியர்கள் ஈரானிலிருந்து வெளியேற்றப்படுவர்

Share:

புத்ராஜெயா, ஜூன்.18-

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் மோதல்கள் உச்சக் கட்டத்தை அடைந்து வரும் வேளையில் ஈரானில் உள்ள மலேசியர்கள், வரும் ஜுன் 20ஆம் தேதி முதல் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, இடம் மாற்றம் செய்யப்படுவர் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

ஈரானில் கல்வி பயின்று வருகின்றவர்கள், சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்கள் , மலேசியாவைப் பிரதிநிதித்து அலுவல் பயணங்களை மேற்கொண்டவர்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வரும் ஜுன் 20ஆம் தேதி முதல் அரசாங்கம் முழு வீச்சில் மேற்கொள்ளும் என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை