Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ஜுன் 20 முதல் மலேசியர்கள் ஈரானிலிருந்து வெளியேற்றப்படுவர்
தற்போதைய செய்திகள்

ஜுன் 20 முதல் மலேசியர்கள் ஈரானிலிருந்து வெளியேற்றப்படுவர்

Share:

புத்ராஜெயா, ஜூன்.18-

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் மோதல்கள் உச்சக் கட்டத்தை அடைந்து வரும் வேளையில் ஈரானில் உள்ள மலேசியர்கள், வரும் ஜுன் 20ஆம் தேதி முதல் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, இடம் மாற்றம் செய்யப்படுவர் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

ஈரானில் கல்வி பயின்று வருகின்றவர்கள், சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்கள் , மலேசியாவைப் பிரதிநிதித்து அலுவல் பயணங்களை மேற்கொண்டவர்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வரும் ஜுன் 20ஆம் தேதி முதல் அரசாங்கம் முழு வீச்சில் மேற்கொள்ளும் என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை