Mar 13, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடு முடக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது - சிவக்குமார்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடு முடக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது - சிவக்குமார்

Share:

அடுத்த ஆண்டு உட்பட வெளிநாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதிக்கான ஒதுக்கீட்டை முடக்கும் முடிவு இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை எந்த புதிய முடிவும் எடுக்கவில்லை என்றும் மனிதவள அமைச்சர் வி சிவக்குமார் தெரிவித்தார்.

12வது மலேசியத் திட்டத்தின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு வரை வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியனைத் தாண்டக்கூடாது, ஆனால் அண்மைய எண்ணிக்கை அந்தத் திட்டத்தைக் கடந்துள்ளது என அவர் சொன்னார்.

அடுத்த ஆண்டுக்கான வெளிநாட்டுத் தொழிலாளர் இறக்குமதி குறித்து பல்வேறு கோணங்களில் சிந்தக்க வேண்டி இருப்பதாகவும் தேவையின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் சொன்னார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்