Jan 19, 2026
Thisaigal NewsYouTube
அணைக்கட்டில் உள்ள நீர் மட்டம் இன்னும் 40 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும்
தற்போதைய செய்திகள்

அணைக்கட்டில் உள்ள நீர் மட்டம் இன்னும் 40 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும்

Share:

தற்போது நிலவி வரும் கடும் வெப்ப நிலையினாலும், மழையின்மை காரணத்தினாலும், பினாங்கு, ஆயர் ஹீதாம் அணைக்கட்டில் உள்ள நீர் மட்டம் குறைந்துக்கொண்டே வருவதாகவும், அதில் உள்ள நீர் இன்னும் 40 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும் என்றும் மாநில உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக் குழுத் தலைவர் ஜைரில் கிர் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.

கடும் வெப்பத்தின் காரணமாக நீர் நிலைகளில் வறட்சி சூழல் ஏற்பட்டுவரும் வேளையில், போதிய மழை பெய்யாவிட்டால், வரும் ஜூன் மாதத்திற்குள் அந்த அணைக்கட்டில் உள்ள நீர் வற்றிவிடும் என்று Zairil Khir குறிப்பிட்டார்.


இதன் தொடர்பில், நடப்பு நிலை மிக அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அதே வேளையில், எதிர்காலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க, பொது மக்கள் அதனை சேமிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்