Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அணைக்கட்டில் உள்ள நீர் மட்டம் இன்னும் 40 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும்
தற்போதைய செய்திகள்

அணைக்கட்டில் உள்ள நீர் மட்டம் இன்னும் 40 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும்

Share:

தற்போது நிலவி வரும் கடும் வெப்ப நிலையினாலும், மழையின்மை காரணத்தினாலும், பினாங்கு, ஆயர் ஹீதாம் அணைக்கட்டில் உள்ள நீர் மட்டம் குறைந்துக்கொண்டே வருவதாகவும், அதில் உள்ள நீர் இன்னும் 40 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும் என்றும் மாநில உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக் குழுத் தலைவர் ஜைரில் கிர் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.

கடும் வெப்பத்தின் காரணமாக நீர் நிலைகளில் வறட்சி சூழல் ஏற்பட்டுவரும் வேளையில், போதிய மழை பெய்யாவிட்டால், வரும் ஜூன் மாதத்திற்குள் அந்த அணைக்கட்டில் உள்ள நீர் வற்றிவிடும் என்று Zairil Khir குறிப்பிட்டார்.


இதன் தொடர்பில், நடப்பு நிலை மிக அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அதே வேளையில், எதிர்காலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க, பொது மக்கள் அதனை சேமிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு