Mar 25, 2026
Thisaigal NewsYouTube
வாகன திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது
தற்போதைய செய்திகள்

வாகன திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 01-

பேராக், ஈப்போ-வில், நேற்று அதிகாலை மணி 4 அளவில், போலீசின் சோதணைக்கு பயந்து அபாயகரமாக வாகனத்தை செலுத்தி தப்பிக்க முயன்ற ஆடவர்களை, போலீஸ் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரையில் துரத்தி பிடித்துள்ளது.

வாகன திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அம்மூவரும் TOYOTA HARRIER வாகனத்தில், ஈப்போ -விலுள்ள ஜாலான் மேடன் சூன் சூன் 1-இலிருந்துபத்து கஜா, ஜாலான் சிபுதே முச்சந்தி வரையில், தப்பித்தோட முற்பட்டதோடு, டோல் கட்டண சாவடியின் கேட்டையும் போலீஸ் வாகனத்தையும் மோதி சென்றுள்ளனர்.

பின்னர், அவர்களது வாகனத்தை நோக்கி, 3 முறை சுட்ட போலீஸ், பத்து கஜா ரோந்து போலீசின் உதவியுடன் 34 முதல் 47 வயதுக்கு உட்பட்ட அம்மூவரையும் கைது செய்தது.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது