வரும் ஜுலை 26 ஆம் தேதி வரையில் கடலோரப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்று மெட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது. பல பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது. மலாக்கா நீரிணையில் நீரின் மட்டும் 3.5 மீட்டர் வரை உயரும். காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று அது எச்சரித்துள்ளது.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


