வரும் ஜுலை 26 ஆம் தேதி வரையில் கடலோரப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்று மெட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது. பல பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது. மலாக்கா நீரிணையில் நீரின் மட்டும் 3.5 மீட்டர் வரை உயரும். காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று அது எச்சரித்துள்ளது.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


