வரும் ஜுலை 26 ஆம் தேதி வரையில் கடலோரப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்று மெட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது. பல பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது. மலாக்கா நீரிணையில் நீரின் மட்டும் 3.5 மீட்டர் வரை உயரும். காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று அது எச்சரித்துள்ளது.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


