Mar 25, 2026
Thisaigal NewsYouTube
கார், லோரியில் மோதியது இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

கார், லோரியில் மோதியது இருவர் உயிரிழந்தனர்

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.20-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, லோரியுடன் மோதியதில் இ-ஹெய்லிங் ஓட்டுநரும், அவரின் காரில் பயணம் செய்த சிங்கப்பூர் பிரஜை ஒருவரும் உயிரிழந்தனர்.

இன்று காலை 11.20 மணியளவில் சம்பந்தப்பட்ட இ-ஹெய்லிங் கார், ஸ்கூடாயிலிருந்து ஜோகூர் பாருவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் 48 வயது இ-ஹெய்லிங் ஓட்டுநரும், 27 வயது சிங்கப்பூர் ஆடவரும் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார். இருவரின் சடங்களையும் இடிபாடுகளிலிருந்து மீட்பதற்கு போலீசார், தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவியை நாடியதாக அவர் விளக்கினார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது