Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நான்கு போலீஸ்காரர்கள் காயமுற்றனர்

Share:

சுங்கை பட்டாணி, பிப்.15-

ஆவேசமாக நடந்துக்கொண்ட 32 வயது ஆடவரை கைது செய்யும் முயற்சியின் போது நான்கு போலீஸ்காரர்கள் காயமுற்ற வேளையில் போலீகாரர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் அந்த ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் கெடா, சுங்கை பட்டாணி, தாமான் செரி உத்தாமாவில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் நிகழ்ந்தது.

வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு அச்சுறுத்தலை ஏற்படுத்திய அந்த ஆடவரை வளைத்துப்பிடிக்க முற்பட்ட போது அந்த ஆடவரின் தாக்குதலில் நான்கு போலீஸ்காரர்கள் காயமுற்றதாக கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அசாருடின் வான் தெரிவித்தார்.

இதன் காரணமாக போலீசார் துப்பாக்கி பிரயோகத்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி