Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நான்கு போலீஸ்காரர்கள் காயமுற்றனர்

Share:

சுங்கை பட்டாணி, பிப்.15-

ஆவேசமாக நடந்துக்கொண்ட 32 வயது ஆடவரை கைது செய்யும் முயற்சியின் போது நான்கு போலீஸ்காரர்கள் காயமுற்ற வேளையில் போலீகாரர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் அந்த ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் கெடா, சுங்கை பட்டாணி, தாமான் செரி உத்தாமாவில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் நிகழ்ந்தது.

வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு அச்சுறுத்தலை ஏற்படுத்திய அந்த ஆடவரை வளைத்துப்பிடிக்க முற்பட்ட போது அந்த ஆடவரின் தாக்குதலில் நான்கு போலீஸ்காரர்கள் காயமுற்றதாக கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அசாருடின் வான் தெரிவித்தார்.

இதன் காரணமாக போலீசார் துப்பாக்கி பிரயோகத்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்