Jul 30, 2026
Thisaigal NewsYouTube
14 வயது மாணவனுக்கு தலை 14 தையல்கள் போடப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

14 வயது மாணவனுக்கு தலை 14 தையல்கள் போடப்பட்டுள்ளது

Share:

ஜூலை 21-

தொலைபேசியினால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 14 வயது மாணவனுக்கு தலை 14 தையல்கள் போடப்பட்டுள்ளதாக Raub வட்டார போலீஸ் தலைவர் Superintendan Mohd Shahril Abdul Rahman தெரிவித்தார். தனது தொலைபேசியை பழுதாக்கி விட்டதால் புது தொலைபேசியை வாங்கி தருமாரு கேட்டு 16 முதல் 17 வயது கொண்ட மூவர் அந்த 14 வயது மாணவரைத் தாக்கியதில், தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு 14 தையல்கள் போடப்பட்டுள்ளன.

கால்வாயில் வைத்து அடித்துடன் 14 வயது மாணவருக்குக் காயங்கள் விளைவித்த அந்த மூவரையும் போலீசார் விசாரணைக்காக கைது செய்துள்ளாதாகவும் இந்தச் சம்பவத்தின் போது அந்த மூவரும் எந்தவொரு ஆயுதங்களும் பயன்படுத்தவில்லை என போலீஸ் கூறியது.

Related News

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

14 வயது மாணவனுக்கு தலை 14 தையல்கள் போடப்பட்டுள்ளது | Thisaigal News