May 25, 2026
Thisaigal NewsYouTube
பசியால் வெளியேறிய கொலையாளி பிடிபட்டான்
தற்போதைய செய்திகள்

பசியால் வெளியேறிய கொலையாளி பிடிபட்டான்

Share:

கெனிங்காவ்,அக்டோபர் 17-

அண்டை வீட்டுக்காரரை வெட்டிக்கொன்றப் பின்னர் போலீசாரிடமிருந்து தப்பிக்க, கிட்டத்தட்ட ஒரு மாத காலம் கிராமம் ஒன்றின் புதரில் பதுங்கியிருந்த கொலையாளி ஒருவர், பசிக்கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் அங்கிருந்து வெளியேறிய போது அவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

43 வயதுடைய அந்த நபர், சபா, கெனிங்காவ், கம்போங் கௌரன்- என்ற இடத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் மறைந்திருந்த அந்த நபர், உணவுத் தேடி அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அந்த சந்தேகப்பேர்வழியை மக்கள் வளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் Yampil Anak Garai தெரிவித்தார்.

தமது அண்டை வீட்டுக்காரரும், ஒரு டாக்சியோட்டியுமான 58 வயது நபர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் அந்த நபரை போலீசார் தேடி வந்ததாக அவர் மேலும் கூறினார்.

Related News

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது