Mar 16, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் விநியோகிப்பு கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் விநியோகிப்பு கும்பல் முறியடிப்பு

Share:

கேளிக்கை மையங்கள் மற்றும் விருந்து உபசரிப்புகளில் பரவசமூட்டும் ஐந்து வகையான போதைப்பொருள்கள் கலந்த பானத்தை விற்பனை செய்யும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.

ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கில் இந்த கும்பலை போலீசார் முறியடித்துள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் இயக்குநர் முகம்மட் கமாருடின் முகம்மட் டின் தெரிவித்துள்ளார்.

இந்த கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட 39 வயதுடைய நபர், ஒரு பெண் ஆகியோர் கைதானவர்களில் அடங்குவர். 19 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த அறுவரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று முகம்மட் கமாருடின் குறிப்பிட்டார்.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்