Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அரசப் பேராளரைத் தொடர்புபடுத்தி பொய்யான திருமணச் சான்றிதழை வெளியிட்ட பெண்ணுக்கு ஓராண்டுச் சிறை
தற்போதைய செய்திகள்

அரசப் பேராளரைத் தொடர்புபடுத்தி பொய்யான திருமணச் சான்றிதழை வெளியிட்ட பெண்ணுக்கு ஓராண்டுச் சிறை

Share:

கோலாலம்பூர், அக்டோபர்,31-

தமக்கும் அரசப் பேராளரர் ஒருவருக்கும் இடையில் திருமணம் நடந்ததைப் போல ஒரு போலியான திருமணச் சான்றிதழை டிக் டாக் தளத்தில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக மாது ஒருவருக்கு கோலாலாம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து வந்த 43 வயது பெர்சானா அவ்ரில் சொலுண்டா என்ற அந்த மாது, இன்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி சுஹைலா ஹரோன் தண்டனை விதித்தார்.

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி King.charles.ratu என்ற டிக் டாக் கணக்கில் தமக்கும் அரசப் பேராளர் ஒருவருக்கும் திருமணம் என்ற போர்வையில் போலியான திருமணப் பதிவுச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ததாக அந்த மாது மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை