Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாப்பு அம்சத்தில் எப்போதும் தயாராக உள்ளதாக அரச மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது
தற்போதைய செய்திகள்

பாதுகாப்பு அம்சத்தில் எப்போதும் தயாராக உள்ளதாக அரச மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது

Share:

டிச. 15-

உலக சுற்றுலா தினம் , உலக சுற்றுலா மாநாடு போன்ற பெரிய அளவிலான அனைத்துலக நிகழ்வுகளைப் பொறுத்தவரை, பாதுகாப்பு அம்சத்தில் எப்போதும் தயாராக உள்ளதாக அரச மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது, அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள இவ்விரு நிகழ்வுக்காக மலேகா அரசாங்கத்திற்கு அதிகாரிகளையும் ஊழியர்களையும் ஒதுக்குவதில் உதவுவார்கள் என்று காவல்துறைத் தலைவர் Tan Sri Razarudin Husain கூறினார்.

பாதுகாப்பு விவகாரத்தில், காவல்துறை முழுமையாக உதவும், மேலும் மாநில அரசாங்கத்துடன் இணைந்து காவல்துறை மேற்கொள்ள வேண்டிய ஏதேனும் திட்டங்கள் இருந்தால், அவற்றுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்