May 21, 2026
Thisaigal NewsYouTube
காவல் துறை அதிகாரி பணியைச் செய்ய விடாமல் தடையாக இருந்த ஆடவருக்கு அபராதம்
தற்போதைய செய்திகள்

காவல் துறை அதிகாரி பணியைச் செய்ய விடாமல் தடையாக இருந்த ஆடவருக்கு அபராதம்

Share:

கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி, காவல் துறை அதிகாரி ஒருவர் தமது பணியைச் செய்ய விடாமல் தடையாக இருந்த 25 வயது முஹமாட் டிசாஹிர் அப்துல்லா எனும் ஆடவருக்கு 2 ஆயிரத்து 800 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தத் தண்டனையை மஜிஸ்த்ரெட் எம் கலைஅரசி விதித்தார்.

காவல் துறையில் சார்ஜன் பதவியைக் கொண்ட அதிகரி ஒருவர் சுங்கை பட்டாணி, கவாசான் பெர்க்கிலாங்ஙான் பாக்கார் அராங்ஙில் அதிகாலை 1.30 மணி அளவில் பணியுஇல் ஈடுபட்டிருந்த போது, அவருக்குத் தொந்தரவாக முஹமாட் டிசாஹிர் அப்துல்லா செயல்பட்டார் எனக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனை அவர் ஒப்புக் கொண்டார்.

மேலும், அவர் போதைப் பொருட் உட்கொண்டிருந்தது சிறுநீர் சோதனையில் தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. போதைப் பொருள் விவகாரம் குறித்து எதிர்வரும் பிப்பரவரி 14 ஆம் தேதி அன்று அவ்வழக்கு மீன்டும் செவிமெடுப்புக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related News

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை