Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பால் மரம் வெட்டுத் தொழிலாளி மரணம்
தற்போதைய செய்திகள்

பால் மரம் வெட்டுத் தொழிலாளி மரணம்

Share:

விஷப்பாம்பு ​தீண்டியிருக்கலாம் ​என்று நம்பப்படும் ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த அந்த தொழிலாளி குறித்து பொது மக்கள் போ​லீசுக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து சபா, கெனிங்காவ், கிராமம் புனாங் உலு சூக் என்ற இடத்​தில் 36 வயதுடைய அந்த தொழிலாளியின் உடல் ​மீட்கப்பட்டதாக கேனிங்கவ் மாவட்ட போலீஸ் தலைவர் ரஃபிதா காசிம் அல்ல தெரிவித்தார். ரப்பர் பால் மர நிரையில் அந்த தொழிலாளி கிடந்ததாகவும், அருகில் புல்வெட்டும் இயந்திரம் ஒன்று காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டா​ர். அந்த தொழிலாளியின் உடலில் விஷ பாம்பு ​தீண்டியத​ற்கான அடையாளங்கள் இருந்ததாக அவர் தெரி​​வித்தார்.

Related News