May 18, 2026
Thisaigal NewsYouTube
அந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

அந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படும்

Share:

கோத்தா கினபாலு, ஜூன்.23-

சபா, கோத்தா கினபாலுவில் நேற்று நடைபெற்ற ஊழலுக்கு எதிரான பேரணி ஒன்றில், பிரதமரின் உருவப்படத்தை எரித்த சில நபர்களின் நடவடிக்கை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த பேரணியில் சபா மலேசிய பல்லைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பொது இடத்தில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைச் சுற்றுப்பயணிகளும் நேரில் பார்த்துள்ளனர் என்று சபா போலீஸ் தலைவர் ஜௌதே டிகும் தெரிவித்துள்ளார்.

விசாரணை முடிவுற்றதும், மேல் நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை