Mar 19, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் மாநாட்டில் 2,800 ஊடகவியலாளர்கள்
தற்போதைய செய்திகள்

ஆசியான் மாநாட்டில் 2,800 ஊடகவியலாளர்கள்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.27-

கோலாலம்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, நாளை செவ்வாய்க்கிழமை நிறைவு பெறவிருக்கும் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் 2,800 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் செய்திகளை நேரடியாகப் பதிவு செய்துள்ளனர்.

மாநாடு நடைபெற்று வரும் கேஎல்சிசி மாநாட்டு மையத்தில் முகாமிட்டு ஊடகவியலாளர்கள் உடனுக்கு உடன் செய்தி அனுப்பும் நிலையில் மாநாட்டுச் செய்திகளைச் சுடசுடத் தந்து கொண்டு இருந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன.

செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி கேமராமேன்கள் என்று பெரிய பட்டாளத்துடன் காணப்பட்ட ஊடகவியலாளர்கள், காலை 7 மணி முதல் செய்திகளை நேரடியாக அஞ்சல் செய்து கொண்டு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை