Mar 23, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் நிலநடுக்கம்: மெர்சிங் பிளவு மண்டலம் என அடையாளம்!
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் நிலநடுக்கம்: மெர்சிங் பிளவு மண்டலம் என அடையாளம்!

Share:

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.24-

ஜோகூரில் இன்று ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, அப்பகுதி Mersing Fault Zone அதாவது, மெர்சிங் பிளவு மண்டலம் என்ற புவிப் பிளவு மண்டலத்தில் நிகழ்ந்தவை என மலேசிய வானிலை ஆய்வுத் துறை மேட்மலேசியா உறுதிப்படுத்தியுள்ளது.

முதல் நிலநடுக்கம், அதிகாலை 6.13 மணியளவில் செகாமட்டில் ரிக்டர் அளவில் 4.1-ஆகப் பதிவானது. அதைத் தொடர்ந்து, காலை 9 மணியளவில் யோங் பெங் பகுதியில் 2.8 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்வுகள், ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டன.

Related News

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர்  கைது

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர் கைது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்