Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூரில் நிலநடுக்கம்: மெர்சிங் பிளவு மண்டலம் என அடையாளம்!
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் நிலநடுக்கம்: மெர்சிங் பிளவு மண்டலம் என அடையாளம்!

Share:

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.24-

ஜோகூரில் இன்று ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, அப்பகுதி Mersing Fault Zone அதாவது, மெர்சிங் பிளவு மண்டலம் என்ற புவிப் பிளவு மண்டலத்தில் நிகழ்ந்தவை என மலேசிய வானிலை ஆய்வுத் துறை மேட்மலேசியா உறுதிப்படுத்தியுள்ளது.

முதல் நிலநடுக்கம், அதிகாலை 6.13 மணியளவில் செகாமட்டில் ரிக்டர் அளவில் 4.1-ஆகப் பதிவானது. அதைத் தொடர்ந்து, காலை 9 மணியளவில் யோங் பெங் பகுதியில் 2.8 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்வுகள், ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டன.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்