May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

38 SPM தேவெழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Share:

ஜன.13-

ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மொத்தம் 38 SPM தேவெழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் நிவாரண மையங்களிலும், மற்றவர்கள் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் இன்று கணிதத் தேர்வை எழுதினர். கூலாயில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் STPM தேர்வை எழுதினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு பதிலாக, ஆறு மாநிலங்களில் 133 மாற்று தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறைத் ஹலைமை இயக்குநர் Azman Adnan முன்பு தெரிவித்திருந்தார். ஜோகூரில் மட்டும் 49 ஆயிரத்து 980 மாணவர்கள் 376 மையங்களில் SPM தேர்வெழுதினர்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்