Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

38 SPM தேவெழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Share:

ஜன.13-

ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மொத்தம் 38 SPM தேவெழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் நிவாரண மையங்களிலும், மற்றவர்கள் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் இன்று கணிதத் தேர்வை எழுதினர். கூலாயில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் STPM தேர்வை எழுதினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு பதிலாக, ஆறு மாநிலங்களில் 133 மாற்று தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறைத் ஹலைமை இயக்குநர் Azman Adnan முன்பு தெரிவித்திருந்தார். ஜோகூரில் மட்டும் 49 ஆயிரத்து 980 மாணவர்கள் 376 மையங்களில் SPM தேர்வெழுதினர்.

Related News

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு

போதைப்பொருள் விபத்துகளில் பாரபட்சமற்ற தண்டனை தேவை: சட்டத்துறை தலைவருக்கு ராயர்

போதைப்பொருள் விபத்துகளில் பாரபட்சமற்ற தண்டனை தேவை: சட்டத்துறை தலைவருக்கு ராயர்

போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநரால் நேர்ந்த கோர விபத்து: அமைச்சர் அந்தோணி லோக் நேரில் ஆறுதல்

போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநரால் நேர்ந்த கோர விபத்து: அமைச்சர் அந்தோணி லோக் நேரில் ஆறுதல்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்