Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

38 SPM தேவெழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Share:

ஜன.13-

ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மொத்தம் 38 SPM தேவெழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் நிவாரண மையங்களிலும், மற்றவர்கள் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் இன்று கணிதத் தேர்வை எழுதினர். கூலாயில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் STPM தேர்வை எழுதினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு பதிலாக, ஆறு மாநிலங்களில் 133 மாற்று தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறைத் ஹலைமை இயக்குநர் Azman Adnan முன்பு தெரிவித்திருந்தார். ஜோகூரில் மட்டும் 49 ஆயிரத்து 980 மாணவர்கள் 376 மையங்களில் SPM தேர்வெழுதினர்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி