Jan 20, 2026
Thisaigal NewsYouTube
கையில் எடுத்தார் மலாய் பிரகடனத்தை
தற்போதைய செய்திகள்

கையில் எடுத்தார் மலாய் பிரகடனத்தை

Share:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமட், தமது அடுத்தக் கட்ட அரசியல் நகர்வாக மலாய் பிரகடனத்தைக் கையில் எடுத்துள்ளார். மலா​ய்க்காரர்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் போராடப் போவதாக அறிவித்துள்ள 97 வயதான துன் மகா​தீர், காபோங்காங் ஆயர் தானாஹ் என்ற மலாய் அமைப்புகளின் கூட்டணியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். மலாக்காரர்களை ஒன்றுப்படுத்துவதற்காக அந்த அமைப்பின் வாயிலாக தாம் முன்னெடுத்த போராட்டங்கள் வெற்றி பெறவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்