முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், தமது அடுத்தக் கட்ட அரசியல் நகர்வாக மலாய் பிரகடனத்தைக் கையில் எடுத்துள்ளார். மலாய்க்காரர்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் போராடப் போவதாக அறிவித்துள்ள 97 வயதான துன் மகாதீர், காபோங்காங் ஆயர் தானாஹ் என்ற மலாய் அமைப்புகளின் கூட்டணியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். மலாக்காரர்களை ஒன்றுப்படுத்துவதற்காக அந்த அமைப்பின் வாயிலாக தாம் முன்னெடுத்த போராட்டங்கள் வெற்றி பெறவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


