முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், தமது அடுத்தக் கட்ட அரசியல் நகர்வாக மலாய் பிரகடனத்தைக் கையில் எடுத்துள்ளார். மலாய்க்காரர்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் போராடப் போவதாக அறிவித்துள்ள 97 வயதான துன் மகாதீர், காபோங்காங் ஆயர் தானாஹ் என்ற மலாய் அமைப்புகளின் கூட்டணியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். மலாக்காரர்களை ஒன்றுப்படுத்துவதற்காக அந்த அமைப்பின் வாயிலாக தாம் முன்னெடுத்த போராட்டங்கள் வெற்றி பெறவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


