Mar 27, 2026
Thisaigal NewsYouTube
போலீ ஆவணங்கள், வங்காளதேச ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

போலீ ஆவணங்கள், வங்காளதேச ஆடவர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 29-

அந்நிய நாட்டுப் பிரிஜைகளுக்கு குடிநுழைவுத்துறை தொடர்புடைய போலி ஆவணங்களை தயாரிக்கும் கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக நம்ப்படும் 23 வயதுடைய வங்காளதேச ஆடவரை மலேசிய குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது.

புத்ராஜெயா குடிநுழைத்துறை ஒருங்கிணைப்புடன் இன்று காலை 9.05 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில், பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் ஒரு குடியிருப்புப்பகுதியில் அந்த வங்காளதேசப் பிரஜை கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்றை தலைமை இயக்குநர் டத்துக் ரஸ்லின் ஜுசோ தெரிவித்தார்.

உளவுத்துறை தகவலின் வழி அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதுடன், 21 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய மேலும் நான்கு வங்காளதேச ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக டத்தோ ருஸ்லின் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

மலேசியாவில் கடும் வெப்ப அலை:  பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

மலேசியாவில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்