May 28, 2026
Thisaigal NewsYouTube
செராஸில் ஆற்றில் மிதந்த ஆடவர் சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

செராஸில் ஆற்றில் மிதந்த ஆடவர் சடலம் மீட்பு

Share:

கோலாலம்பூர், ஜாலான் செராஸ் பகுதியில் உள்ள சுங்கை கிரயோங் ஆற்றில், அடையாளம் தெரியாத ஆடவர் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை சுமார் 5.13 மணியளவில், ஆற்றில் மிதந்த அந்த சடலத்தைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததாக செராஸ் மாவட்டப் போலீஸ் தலைவர் ரோஸ்டி தாவூத் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட சடலத்தில் குற்றச்செயலுக்கான எந்த அடையாளங்களும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அச்சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக கான்சலர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரோஸ்டி தாவூத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தற்போது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

சிங்கப்பூரில் 21 வயது இளம்பெண்ணைக் கொலை செய்ததாக மலேசியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் 21 வயது இளம்பெண்ணைக் கொலை செய்ததாக மலேசியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்