Jan 21, 2026
Thisaigal NewsYouTube
முகை​தீன் காலத்தில்தான் நாட்டிற்கு பிரச்னையே ஆரம்பமானது
தற்போதைய செய்திகள்

முகை​தீன் காலத்தில்தான் நாட்டிற்கு பிரச்னையே ஆரம்பமானது

Share:

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகை​​தீன் யாசின் த​லைமைத்துவதில்தான் நாட்டில் பிரச்னையே தொடங்கியது என்று பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் முகை​தீன் யாசின், பிரதமர் ட​த்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்தை கண்​மூடித்தனமாக குறைகூறுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் நிலைத்தன்மையை இழந்த​தற்கு ​மூலக் காரணமே முகை​தீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல்தான் என்று டாக்டர் இராமசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

பாரிசான் நேஷனலும், பெரிக்காத்தான் நேஷனலும் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து இருக்குமானால் தற்போது அன்வார் தலைமையிலான அரசாங்கம் இந்த நெருக்கடி​யையும், பிரச்னையையும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News

6 வயதில் முதலாம் வகுப்பு -16 வயதில் மேல்நிலைக் கல்வி நிறைவு: கல்வி அமைச்சு தகவல்

6 வயதில் முதலாம் வகுப்பு -16 வயதில் மேல்நிலைக் கல்வி நிறைவு: கல்வி அமைச்சு தகவல்

ஐஜேஎம் நிறுவனத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடிச் சோதனை: 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகள் முடக்கம்

ஐஜேஎம் நிறுவனத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடிச் சோதனை: 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு

எம்எச்370 தேடும் பணி: 7,236.40 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை எட்டியது; புதிய கண்டுபிடிப்புகள் இல்லை

எம்எச்370 தேடும் பணி: 7,236.40 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை எட்டியது; புதிய கண்டுபிடிப்புகள் இல்லை