Aug 12, 2026
Thisaigal NewsYouTube
தியோ பேங் ஹோக் மரணத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லை
தற்போதைய செய்திகள்

தியோ பேங் ஹோக் மரணத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லை

Share:

கோலாலம்பூர், மே.22-

16 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்பிஆர்எம் விசாரணைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட ஓர் அரசியல்வாதியின் உதவியாளரான தியோ பெங் ஹோக் மரணத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று சட்டத்துறை அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டில் தியோ பெங் ஹோக் மரணம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையை மீண்டும் மீள் ஆய்வு செய்ததில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்று சட்டத்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு