May 28, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.17-

அண்மையில் ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தங்கள் உடமைகளை இழந்த 1,089 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாபிஃஸ் காஃஸி அறிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட குடும்பங்கள் நிவாரண மையங்களில் தங்கி, தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்காக ஜோகூர் மாநில அரசு 32 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளதாக டத்தோ ஓன் ஹாபிஃஸ் குறிப்பிட்டார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்