Mar 25, 2026
Thisaigal NewsYouTube
71 வெளிநாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

71 வெளிநாட்டவர்கள் கைது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 02-

கோலாலம்பூர், பூச்சோங், கின்ராரா-வில் உள்ள வணிக தலத்தில் அமைந்துள்ள கடைகளில் மலேசிய குடிநுழைவு துறையினர் மேற்கொண்ட சோதனையில், அலி பாபா உரிமையைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து வந்த மொத்தம் 71 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை மணி 11.50-க்கு மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில், கைதானவர்களில், 16 பேர் பெண்கள் என்றும் ஏழு மாத குழந்தை உட்பட இருவர் சிறுவர்கள் என்றும் மலேசிய குடிநுழைவு துறை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அந்த சோதனையில், கள்ளக்குடியேறிகளைப் பணிக்கு அமர்த்திய குற்றச்சாட்டு தொடர்பாக, ஒரு இந்தியர் உட்பட மொத்தம் 14 மலேசியர்களும் பிடிப்பட்டுள்ளனர்.

மேலும், கள்ளக்குடியேறிகளைப் பணிக்கு அமர்த்தும் அல்லது அடைக்கலம் தரும் எந்தவொரு தரப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது